24 September, 2017

அப்பா!



என்னை விதைத்து

நல் உரமிட்டு வளர்த்து

அவையத்துள்

முன்னம் நிறுத்தி

தந்தை மகற்காற்றும் உதவியினை

நன்று செய்தனை!

இன்னும் ஒரு பிறவியிலும்

உன் மகனாய்

நான் பிறக்க

என்ன தவம்

செய்வேன்


அப்பா!